இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


மருத்துவம்
இயன்முறை மருத்துவம்

நீச்சல் பயிற்சி

டாக்டர் க. கார்த்திகேயன்


உடலையும் ,மனதையும் இலகுவாக்கி ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு உதவுவது உடற்பயிற்சிகளாகும். அதிலும் குறிப்பாக, இலகுவாக செய்யக்கூடிய பயிற்சிகள் ஏரோபிக் பயிற்சிகள். அத்தகைய ஏரோபிக் பயிற்சி வகைகளில் மிகவும் முக்கியமானது நீச்சல் பயிற்சியாகும். நீச்சல் என்பது ஒரு தற்காப்புக்கலைப் பயிற்சி என்றாலும் கூட, உடலின் அனைத்துப் பகுதிகளும் இயங்கி உடல் நலத்தைக் காக்கும் ஒரு உடலியக்கப் பயிற்சி என்றால் மிகையாகாது. மற்ற உடலியக்கப் பயிற்சிகளிலிருந்து நீச்சல் பயிற்சி என்பது எவ்வாறு வேறுபடுகிறதென்றால் ஏனைய உடலியக்கப்பயிற்சிகள் மேற்கொள்ளும் போது உடலின் குறிப்பிட்ட உறுப்புகள் அல்லது பகுதிகள் மட்டுமே பலமடையும்.அனால் உச்சி முதல் உள்ளங்கால் வரை பயனடைவது நீச்சல் பயிற்சியினால் மட்டுமே. ஐந்து வயதுக் குழந்தை முதல் பெரியவர்கள் வரை நீச்சல் பயிற்சியினை மேற்கொள்ளலாம்.

பொதுவாகவேக் கிராமப்புறங்களில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நன்கு நீச்சல் பழகியிருப்பார்கள். ஆனால், நகர்ப்புறங்களில் வேலைப்பளு, பரபரப்பான வாழ்க்கைச் சூழ்நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நீச்சல் மட்டுமல்ல உடற்பயிற்சியும் செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. அப்படி எந்தவிதமான உடற்பயிற்சிகளும் செய்ய முடியாத நகர வாழ் மக்கள் வாரம் இருமுறையேனும் குறைந்தது நாளொன்றுக்குக் குறைந்தது ஒரு மணி நேரமாவது நீச்சல் பயிற்சியினை மேற்கொள்வது நல்லது.

சிறுவர்களை நீச்சல் பயிற்சிக்கு ஈடுபடுத்துவதற்கு முன் தற்காப்பு முறைகளையும் ,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும். பயிற்சியாளரின் ஆலோசனையைத் தவறாது கேட்டுக் கடைப்பிடிக்க வேண்டும்.



நீச்சலின் வகைகள் (Types of Swimming )

மார்பு நீச்சல் (Breast Stroke )

இந்த வகை நீச்சல் பயிற்சியினை மேற்கொள்ளவதன் மூலம் தோள்பட்டை, கழுத்து மற்றும் கால்பகுதிகளில் உள்ள தசைகள், எலும்புகள், நரம்புகள் வலுப்பெறுகின்றன.சுவாசம் எளிதாகின்றது.

பின் நீச்சல் (Back Stroke )

கெண்டைக்கால் தசைகள் மற்றும் இடுப்புப்பகுதி தசைகள் வலுப்பெறும்.

பக்கவாட்டு நீச்சல் (Side Stroke )

மார்புப்பகுதி, நுரையீரல் மற்றும் சுவாசத்தசைகள் வலுப்பெறுவதுடன் சுவாசப் பிரச்சினைகள் நீங்கும்.

வண்ணத்துப்பூச்சி நீச்சல் (Butterfly Stroke )

வயிற்றுத்தசைகள், இடுப்பு, முதுகுத்தசைகள், காலில் தொடைப்பகுதித் தசைகள் வலுப்பெறும். பொதுவாகவே, நீச்சல் பயிற்சியினை மேற்கொள்ளும் போது உடலிலுள்ள தசைகளுக்கு மிதமான எதிர் வினை (Gentle Resistance ) உண்டாவதால் தசைகள் நன்கு வலுப்பெறுகிறது.

சாதாரண நீச்சல் (Free Stroke )

சாதாரண வகை நீச்சலில் உடலின் அனைத்து பகுதிகளும் இயங்குகின்றது. சுவாசம் எளிதாகிறது.



நீச்சல் பயிற்சியினால் ஏற்படும் பொதுவான பயன்கள்

* உடல் எடை குறைகிறது.

* தொப்பை மற்றும் உடலில் உள்ள தேவையற்ற ஊளைத் தசைகளைக் குறைக்கிறது.

* மன அழுத்தம் குறைகிறது, தன்னம்பிக்கையை வளர்க்கிறது.

* முதுகெலும்பு உறுதியாகிறது.

* இரத்த ஓட்டம் சீராவதுடன் இரத்த அழுத்தம் சீர்படுத்தப்படுகிறது.

* மூட்டுகளில் ஏற்படும் வலிகள் மற்றும் உடல் வலிகளைப் போக்குகிறது.

* நன்கு பசியைத் தூண்டுகிறது. மலச்சிக்கல் நீங்குகிறது.

* தூக்கமின்மையைப் போக்குகிறது.

* நீச்சல் பயிற்சியின் போது, நுரையீரல் நன்கு விரிவடைவதால் பலம் பெறுவதுடன் நெஞ்சக நோய்கள் வராமல் தடுக்கிறது.

* தினமும் 30 நிமிடங்கள் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளுபவர்களுக்கு சுமார் 200 -லிருந்து 300 கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் கட்டுறுதி பெற உதவுகிறது.

* உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகள் குறைவதன் மூலம் இதய நோய்கள் தடுக்கப்படுகிறது.

* இன்சுலின் சுரப்பு அதிகமாகிறது.

* பெண்கள் நீச்சல் பயிற்சியினை மேற்கொள்ளும்போது வயிறு, இடுப்பு வலிகள் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வலிகள் குறைகிறது.

* இயல்பாகவே மூட்டுவலி, உடல்வலி கொண்டவர்கள் கழுத்தளவு தண்ணீரில் நின்று கொண்டு கை மற்றும் கால்களுக்குப் பயிற்சி தருவது தரையில் செய்யும் பயிற்சிகளை விடக் கூடுதல் பலன் தரும்.



குறிப்பு

* நீச்சல் பயிற்சியின் பொது அதீத இதய நோய் பதித்தவர்கள்,மனநோயாளிகள் ,வலிப்புநோய் உள்ளவர்கள், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் நீச்சல் பயிற்சியினைத் தவிர்ப்பது நல்லது.

* தோல் நோய் உள்ளவர்கள் நீச்சல் குளத்தில் உள்ள நீரில் குளோரின் கலந்திருப்பதால் நீச்சல் பயிற்சியைத் தவிர்க்க வேண்டும்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/medicine/physiotheraphy/p18.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License