இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபத்தொன்றாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!       முத்துக்கமலம் மின்னிதழுக்கு அரசியல், திரைப்படம் தவிர்த்து அனைத்து வகையான படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன...!!!
Content
உள்ளடக்கம்




சுற்றுலா
பயணத் தொடர்

மத்தியக் கிழக்கு நோக்கி ஒரு பயணம்!

வகிதா நாசர்

33. இசுலாமியத் துணுக்குகள்


இந்தப் பகுதிக்குள் செவதற்கு முன்பாக சில இசுலாமியத் துணுக்குச் செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்.

* உலகின் 20 பெரிய மசூதிகள் பட்டியல் கீழே;

1. மஸ்ஜித் அல் ஹரம் (மக்கா) - 40 லட்சம் பேர் தொழுகை வசதி

2. அல் மஸ்ஜித் அன் நபவி (மதீனா) -15 லட்சம் பேர் தொழுகை வசதி

3. இமாம் ரெஸா சன்னதி (ஈரான்) - 1. 20 லட்சம் பேர் தொழுகை வசதி

4. கிராண்ட் ஜாமியா மசூதி (லாகூர், பாகிஸ்தான்)- 8 லட்சம் பேர் தொழுகை வசதி

5. ஜமா அல் ஜாஜெய்ர் (அல்ஜீரியா)

6. பைசல் மசூதி (இஸ்லாமாபாத், பாகிஸ்தான்)

7. அஸ்தானா கிராண்ட் மசூதி (கஜகிஸ்தான்)

8. இஸ்திக்லால் மசூதி (ஜகார்த்தா, இந்தோனேசியா)

9. தாஜ் உல் மஸ்ஜித் (போபால், இந்தியா)

10. துஷான்பி கிராண்ட் மசூதி (தஜகிஸ்தான்)


11. ஹசன் 2 மசூதி (கசபிளான்கா, மொராக்கோ)

12. பாட்சாஹி மசூதி (லாகூர், பாகிஸ்தான்)

13. சுல்தான் சலாஹீத்தீன் அப்துல் அஜீஸ் மசூதி (மலேசியா)

14.ஷேக் ஜாயித் கிராண்ட் மசூதி (அபுதாபி)

15. சலா மசூதி (ஏமன்)

16. பைத்துல் புத்தூ மசூதி (லண்டன்)

17. கானக்ரி கிராண்ட் மசூதி (கினியா)

18. அல் அக்ஸா மசூதி (பாலஸ்தீனம்)

19. மாத்ரா அல் கபீர் மசூதி (இந்தியா)

20. ஜமாக்ரன் மசூதி (இரான்)

* நபிகள் நாயகம் மசூதியில் உள்ள 25000 தொழுகை விரிப்பு கம்பளங்கள் தினசரி பராமரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் 500 கம்பளங்கள் நான்கு முறை வேக்கும் கிளீனரால் சுத்தம் செய்யப்படுகின்றன. மசூதியின் சுற்றுச்சூழலை கிருமி நீக்கம் செய்ய 450 லிட்டர் கிருமி நாசினி திரவமும் 250 லிட்டர் ரோஜா நீரும் பயன்படுத்தப்படுகின்றன.


* மதீனாவில் பார்க்க வேண்டிய இடங்கள்

1 ஏழு மசூதிகள் - மதீனாவில் உள்ள ஏழு மசூதிகள் சேலா மலையின் அடிவாரத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க சிறிய மசூதிகளின் தொகுப்பாக அமைந்துள்ளன.

இந்த மசூதிகள் கிபி 627ல் நடந்த கஸ்வத் அல் கந்தக் எனும் அகழிப் போரின் போது கட்டப்பட்டவை.

உமையத் பேரரசு காலத்தில் கட்டப்பட்ட இந்தத் தளங்கள் தொடக்கக்கால முஸ்லிம் சமூகத்தின் மீள்திறனைப் பிரதிபலிக்கின்றன.

ஏழு மசூதிகள் என சொல்லப்பட்டாலும் கணக்கில் ஆறு மசூதிகள் தான் வரும்.

* அல் ஃபத் மசூதி -நபிகள் நாயகம் தலைமையில் குன்றின் மேல் கட்டப்பட்ட மசூதி இது. இந்த மசூதியில் தான் திருக்குர்ஆனின் சூரத்துல் ஃபத் (வெற்றி) அருளப்பட்டது.

* சல்மான் அல்-பார்சி மசூதி - இந்த மசூதிக்கு நகரைச் சுற்றி பாதுகாப்பு அகழி தோண்ட முன்மொழிந்த பாரசீக தோழரின் நினைவாக பெயரிடப்பட்டது.

* அபூபக்கர் அஸ்-சித்தீக் மசூதி- சல்மான் மசூதிக்கு தெற்கு பக்கம் இந்த மசூதி அமைந்துள்ளது. முதல் கலீபா அபூபக்கர் படைகளுக்கு தலைமை தாங்கிய இடம் இது.

* அலி பின் தாயிப் மசூதி - சேலா மலையின் அடிவாரத்தில் இந்த மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதி நபித்தோழர் அலி (ரலி) யின் இருப்பிடத்தை குறிக்கிறது.

* உமர் அல் கத்தாப் மசூதி - அகழிக்கு அருகில் இந்த மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதி இரண்டாவது கலீபாவின் பெயரால் அழைக்கப்படுகிறது.

*பாத்திமா அஸ் ஸஹ்ரா மசூதி- ஆறு மசூதிகளில் மிகச்சிறியது. நபிகள் நாயகத்தின் மகள் பாத்திமா (ரலி) பெயரால் கட்டப்பட்ட மசூதி இது.

* அரசர் பஹத் மகிமைப்படுத்தப்பட்ட திருக்குர்ஆன் அச்சகம்


மதீனா புதிய குர்ஆன் அச்சகம் உலகின் மிகப்பெரிய குர்ஆன் அச்சிடும் அச்சகம் ஆகும். இந்த அச்சகம் 1982ல் நிறுவப்பட்டது. ஆண்டுதோறும் 20 மில்லியன் குர்ஆன் பிரதிகளை அச்சிடுகின்றனர். அதன் உரையை 70க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கவும் செய்கின்றனர். இந்த அச்சக வளாகம் 250000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது.

உலகெங்கிலும் உள்ள மசூதிகள், அறிஞர்கள், யாத்ரீகர்கள் மற்றும் இஸ்லாமிய மையங்களுக்கு மில்லியன் கணக்கான பிரதிகள் இந்த அச்சகத்தில் இருந்து இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன. ஒரு மணி நேரத்திற்கு 3500 பிரதிகள் அச்சிடப்படுகின்றன.

இஸ்லாமிய அறிஞர்களும் உயர் பயிற்சி பெற்ற நிபுணர்களும், பிரதிகள் பைண்டிங் செய்யப்பட்டு விநியோகிக்கப்படுவதற்கு முன்பு அச்சுப்பிழைகளைத் தடுப்பதற்காக ஒவ்வொரு பிரதியையும் மதிப்பாய்வு செய்கின்றனர். வழக்கமான அரபு உரைகளுக்குக் கூடுதலாக இந்த வளாகம் பல்வேறு நன்கு அறியப்பட்ட ரிவாயாக்களை (ஓதும் பாணிகளை) உருவாக்குகிறது. மற்றும் பார்வையற்றோருக்காக குர்ஆனின் பிரெய்ல் பதிப்புகளையும் அச்சிடுகிறது.

இந்த அச்சகம் குர்ஆன் ஆய்வுகளுக்காக ஓர் இணையதளம் நடத்துகிறது. அத்துடன் பல்வேறு ஓதும் பாணிகளில் மின்னணு குர்ஆன் வடிவங்களையும் உருவாக்கியுள்ளது.

* மதீனாவின் மிகப்பெரிய பேரீச்சம் மரப்பண்ணை - சல்மான் அல் பார்சி தோட்டம்

நபிகள் நாயகம் மசூதியிலிருந்து மிக அருகில் அமைந்துள்ளது இந்த பேரீச்சம்பழ மரப்பண்ணை. நபிகள் நாயகம் அவர்கள் தமது நபித்தோழரை விடுவிக்க உதவுவதற்காக முதல் பேரீச்சம் மரங்களை தாமே நட்ட தோட்டமாக இத்தோட்டம் உள்ளது. இது வரலாற்று ரீதியாக புகழ்பெற்றது.


மற்ற பேரீச்சம்பழ மர பண்ணைகள்.

* அல் அலியா பேரீச்சை தோட்டங்கள்- அஜ்வா பேரீச்சை உற்பத்தி.

* அல் துமூர் பேரீச்சை பண்ணை.

* அல் மதீனா அல் முனவ்வரா பேரீச்சை நிறுவனம்.

* சலே அல் ராஜ்ஹி பேரீச்சை பண்ணை- கின்னஸில் பெயர் உள்ளது. 54,000 ஏக்கர் பரப்பளவு.

* தார் அல் மதீனா அருங்காட்சியகம்

ஹரமைன் தொடர் வண்டி நிலையத்திற்கு அருகில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

* சஃபிய்யா அருங்காட்சியகம்

* மதீனா ஊடக அருங்காட்சியகம்

* சையதா பாத்திமா பின்த் அல் ஹுசைன் இல்லம்

நபிகள் நாயகத்தின் பேத்தியால் கட்டப்பட்ட இவ்விடம் பழமையான கிணற்றைக் கொண்டுள்ளது.

நபிகள் நாயகம் மசூதிக்கு மேற்கே இரண்டரை கிலோமீட்டர் தொலைவிலும் அல்-அன்ப்ரியா சாலைக்கு அருகிலும் அமைந்துள்ளது. *உஹத் மலையும் உஹத் தியாகிகள் கல்லறைகளும். ( உஹத் மலை 3000 அடி உயரம் கொண்டது)


நபிகள் நாயகம் மசூதிக்கு வடக்கே 5கிமீ தொலைவில் இவ்விடம் அமைந்துள்ளது. கிபி 625 ஆம் ஆண்டு இந்த நடந்த உஹத் போரில் வீரமரணமடைந்த 70 சஹாபாக்களின் இறுதி ஓய்விடம் இங்கு தான் உள்ளது. இப்பகுதி இஸ்லாமிய வரலாறு மற்றும் ஸியாரத் (தியானப் பயணம்) ஆகியவற்றின் மையப்புள்ளி.

* ஜபல் ரூமாத் (வில்லாளர்களின் மலை)

உஹத் மலைக்கு தெற்கே அமைந்துள்ள ஒரு சிறிய குன்று இது. போரின் போது நபிகள் நாயகம் இங்குதான் வில்லாளர்களை நிறுத்தினார்.

* சையத் அல் ஷுஹதா மசூதி

உஹத் நபித்தோழர் மயானத்திற்கு அருகில் இம்மசூதி அமைந்துள்ளது.

* அபூபக்கர் மசூதி


நபிகள் நாயகம் மசூதியிலிருந்து 145 மீட்டர் தொலைவில் இம்மசூதி அமைந்துள்ளது. நபிகள் நாயகமும் அவருக்கு பின் கலீபா அபூபக்கரும் பெருநாள் தொழுகையை இங்கு தான் வழி நடத்தினார்கள்.

*மஸ்ஜித் அல் கமாமா(மேகங்களின் மசூதி) நபிகள் நாயகம் மசூதியில் இருந்து 1500 அடி தூரத்தில் இம்மசூதி அமைந்துள்ளது. நபிகள் நாயகம் வறட்சிகாலத்தில் மழை வேண்டி பிரார்த்தனை செய்த புனிதத்தலம் இது.

* மஸ்ஜித் அல் சுக்யா- சுன்னி மசூதி. கிபி 624 மார்ச் பத்ரு போருக்கு நபிகள் நாயகம் செல்லும் வழியில் இந்த இடத்தில் தங்கி மதீனா மக்களின் நல்வாழ்விற்காக பிரார்த்தனை செய்தார்கள்.

* மஸ்ஜித் குபா - இஸ்லாத்தின் முதல் மசூதி.

* மஸ்ஜித் அல் கிப்லதைன் - தொழுகையின் திசையை ஜெருசலேமில் இருந்து மக்காவிற்கு மாற்றுமாறு நபிகள் நாயகத்திற்கு தெய்வீக கட்டளை பிறந்த இடம்.

* மஸ்ஜித் பனீ உனைப் -நோய்வாய்பட்டிருந்த நபி தோழரை நபிகள் நாயகம் பார்க்க வந்த இடம்.

சரி, இசுலாமியத் துணுக்குகளாகப் படித்துக் கொண்டிருந்தால், பயணம் செல்வது எப்போது...?

நபிகள் நாயகம் நபவி மசூதிக்கு உள்ளே அமைந்திருக்கும் அருங்காட்சியகத்தை முழுமையாக சுற்றிப் பார்க்க, ஜெத்தாவுக்கு கிளம்புவோம்.

(பயணிப்போம்...!)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/tourist/serial/serial1/p33.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License