Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினேழாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Verse
கவிதை

என்னைப் போல் இனி அழமாட்டார்கள்...!


இரத்தம் உறையும் வேகம்போல்
என்னுள் அடர்ந்துப் போன உன் நினைவில்
வலிக்கிறது அம்மா அந்த நாட்கள்...
நான் சிரித்த முகம் மட்டுமே
பார்த்த உனக்கு
என் போர்வைக்குள் அழுத நரக இரவுகள் பற்றித்
தெரிந்திருக்க உனக்கு வாய்ப்பில்லைதான்...
தடுக்கிவிழுந்தால் அம்மா என்று மட்டுமே
கத்தத் தெரிந்த பிள்ளைக்கு -
அம்மா தவறிப் போவதென்பது
எத்தனைப் பெரிய வலி?
அந்த வலியையும் நீயிருக்கும் போதே
நானடைந்தேனென்பதே ரணம் பூத்த
அந்த நாட்களின் -
கொடூரமம்மா...
உனக்கு அப்போதெல்லாம் அடிக்கடி வருமது
வயிறு பிசைந்து
காலெட்டி உதைத்துக் கொண்டு அழுவாய்
படுக்கையில் விழுந்து துடிப்பாய்
நீ துடிக்கும் வலி பார்த்து நான் மனமொடிந்துபோவேன்
என்னம்மா என்று கேட்பேன்
ஒண்ணுமில்லை போ என்பாய்
துடிக்கிறாயே என்பேன்
அது அப்படித் தான் வயிறு வலிக்கிறதென்பாய்
ஐயோ அம்மாவிற்கு வயிறு வலிக்குதே பாவமென எண்ணி
மருந்து தேடி அலைந்தால் - ஆங்காங்கே
ரத்தம் நனைந்த துணிகள் சுருட்டி சுருட்டி கிடக்கும்
கேட்டால் அதலாம் அப்படித் தான், நீ போ
அதைத் தொடாதே என்பாய்;
ஏதோ புரியாமல்
கண்ணீர் துடைத்துக்கொண்டு பள்ளிக்கூடம் போவேன்
ஆசிரியை அங்கே புற்றுநோய் பற்றி பாடம் நடத்துவாள்
வயிறு வலிக்கும், ரத்த வாந்தி வரும், உங்கள் வீட்டில் அம்மாவை
நேரத்திற்கு உணவுண்ணச் சொல்லுங்கள் என்பாள்,
அடிவயிறு எனக்குப் பிசையும்
அழுவேன்
அம்மா அம்மா என்று நினைத்துருகுவேன்;
உனக்கொன்று தெரியுமா அம்மா
நான் காதலித்திருக்கிறேன்
காதலிக்காக உயிர்விடவும் துணிந்திருக்கிறேன்
அவளின்றி வாழவே முடியாதெனும் வலியைச் சுமந்து
பல நாட்ககளைக் கடந்திருக்கிறேன்
இருந்துமவளைக்கூட உனக்காக விட்டேன் அம்மா;
நீ வேண்டுமா
அவள் வேண்டுமா என்று வந்தபோது
நீ போதுமென்று நின்றுகொண்டேன்...
அம்மா எனில் எனக்கு
அப்படி உயிர்,
உயிரென்ன உயிர்' என்னம்மா எனக்கு
உயிரினும் பெரிது;
ஒரு உதிரம் சொட்டிவிடும் சடுதியில்
உனக்காக நான்
என்னை விட்டுவிடுவேன் அம்மா,
இதுவரை இறைவனிடம் கூட
இதையே அதிகம் கேட்டிருப்பேன் 'நீயிருக்கும் வரை மட்டுமே
நானுமிருக்கவேண்டுமென்று'
பிறகு புரி
நீயில்லாமல் போவாயோ
எனும் பயம்
எனக்கு எத்தனைக் கொடிது...?
ஆனால் நீ இருக்க மாட்டாய் இனி' என்று
வெகு துச்சமாய் சொல்வாய்,
கோபம வந்தால் 'நான் செத்துப் போவேன் போ' என்பாய்
எனக்கு உடம்பெல்லாம் அதிரும்,
உண்மையில் நீ எனைவிட்டுப் போய்விடுவாயோ என்று
பயம் வரும்,
இரவுகள் கடக்கும் முன் அவைகளை என்
கண்ணீரில் நனைத்தெடுப்பேன்,
எங்கேனும் அந்த ரத்தம் நனைந்த துணிகள்
இருக்குமா என்று மீண்டும் எழுந்துத் தேடுவேன்,
இருக்கும் -
ஓலைக் கூரையின் உள்ளே சொருகியோ
அல்லது வீட்டுக்குப் பின்
வீசியோயிருப்பாய் நீ..,
எடுத்து வைத்து
பார்த்து பார்த்து அழுவேனம்மா நான்..,
நீ ஓடிவந்து பார்த்துவிட்டு
டேய் இதலாம் ஏன் எடுக்கிறாய் அறிவுகெட்டவனே போ அங்கே என
கடிந்துக் கொள்வாய்,
ஏம்மா உனக்கு இப்படி என்பேன்
அதலாம் அப்படித் தான் போ
பெரிய பெரிய ஆராய்ச்சி இப்பவே' என்பாய் கோபத்தில்
மறுநாள் எழுந்து ஏம்மா நீ பாவமில்லையா என்பேன்
நீ என் முகமள்ளி 'அதலாம் ஒன்னுமில்லைடா செல்லமே
நீ படிக்க கிளம்புன்னு சொல்லி
துரத்திவிடுவாய்,
உன் வார்த்தைகள் உனக்குச் சரி
எனக்கு சரி இல்லையே அம்மா..?
அது வெறும் தீட்டுதுணி என்று
அன்றே எனக்குச் சொல்லிக் கொடுத்தால்தானென்ன ?
மாதவிடாய் இப்படி ஆகும் என்று சொல்வதில் என்ன பெரிய தவறு..?
ஆனாலும், ஏதோ அது உனக்கான கூச்சம்
உன் வாய்க்கு அகப்பட்ட அச்சம்
நீ மறைத்துக் கொண்டாய் - ஆனால்
அது என்னை எத்தனைப் பெரிய நரகத்தில் தள்ளியதென்பதை
நீயறியமாட்டாய்,
இதைப் படிக்கும் பெண்கள் அறியட்டும் போதும்;
அவர்களின் பிள்ளைகளேனும் - நாளை
தனது அம்மாவிற்கு புற்றுநோய் போல் என்று
எதையோ ஒன்றை நினைத்து -
என்னைப் போல் இனி அழமாட்டார்கள்...!

- வித்யாசாகர்.




இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/verse/p974.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                               


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License