இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


மருத்துவம்
பிற மருத்துவங்கள் - பல் மருத்துவம்

புன்னகை பூக்கும் பற்கள்

டாக்டர் ஆ. நிலாமகன்


18. செயற்கைப் பல் கட்டும் முறைகள்

1925 ஆம் ஆண்டில் ஆர்பிடியின் நான்கு பிரிவுகளை முதன் முதலில் உருவாக்கியவர் டாக்டர் எட்வர்ட் கென்னடி.

1. இருபக்கக் கடைசிப் பற்கள் பொருத்தல் (Bilateral Free Ended Partially Edentulous)

2. ஒரு பக்கக் கடைசிப் பல் பொருத்தல் (Unilateral Free Ended Partially Edentulous)

3. ஒரு பக்க ஒரு குறிப்பிட்ட பல் மட்டும் பொருத்தல் (Unilateral Edentulous with Natural Teeth Remaining Both Anterior and Posterior to it)

4. இருபக்க முன்பகுதி பல் பொருத்தல் (Bilateral Bounded Anterior Partially Edentulous)

இந்த நான்கு பிரிவுகளுக்கு அப்பாற்பட்டு எதாவது ஒரு பல் இல்லாத பகுதி இருந்தால் அதனை Modification Space என்பர்.

மேற்காணும் முதன்மையான நான்கு பிரிவுகள் பல் மருத்துவ மக்களிடையே மிக சிறப்பான தகவல் தொடர்பை ஏற்படுத்துகிறது.

சவுதி அரேபியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில்,

* 3 வது பிரிவிலான பிரச்சனை மேல்தாடை வளைவு (Maxillary Arch) 67.2 சதவீதமும், கீழ்த்தாடை வளைவு (Mandibular Arch) 64.1 சதவீதமும் காணப்படுகின்றன.

* 2 வது பிரிவிலான பிரச்சனை மக்களுக்கு மேல்தாடை வளைவு (Maxillary Arch) 16.3 சதவீதமும், கீழ்த்தாடை வளைவு (Mandibular Arch) 14.8 சதவீதமும் காணப்படுகின்றன.

* 3 வது பிரிவில் கட்டுப்பல் 31 முதல் 40 வயதினரிடையே அதிகமாகக் காணப்படுகிறது. 1 வது பிரிவும், 2 வது பிரிவும் 41 முதல் 50 வயதினரிடத்தில் அதிகம் காணப்படுகின்றன.

* பகுதி கட்டுப்பல் கட்டுவதற்கு முன் பல் மருத்துவர் முழுமையான வாய் பரிசோதனை செய்திட வேண்டும். மற்ற ஆரோக்கியமான பற்களின் நிலையை உறுதி செய்ய வேண்டும்.

முழுமையான வாய் பரிசோதனைக்கு எக்ஸ்ரே உதவும்.

பற்களுக்கான குரல்கள்
*சுகாதாரத்தைச்
செய்து விடாதீர்கள்
விவாகரத்து!

* பிரமாண்டமாய் செட் போடும்
கலை இயக்குனருக்குப்
பொருந்தவில்லை
எந்தவொரு பல்செட்டும்.
- ரிஷிவந்தியா


செயற்கைப் பல் கட்டுவதில் மூன்று நிலைகள் மிக முக்கியம்.

1. ஆதாரம் (Support)

2. ஸ்திரதன்மை (Stability)

3. பிடிமானம் மற்றும் தக்கவைத்தல் (Retention)

செயற்கைப் பல் என்பது, கீழ்க்கண்ட ஏதாவது ஒரு பொருளினால் செய்யப்பட்டதாக இருக்கலாம்.

1. பீங்கான் (Porcelain) - உறுதியானது நிலைத்தன்மை கூடியது இயற்கைப் பல் போல தோற்றமளிக்கும். விலை உயர்ந்தது. பீங்கான் செயற்கைப் பற்களில் பல வகை உண்டு.

2. ரெஸின் மற்றும் கனிமநிரப்பி இணைந்த பல்போர்வை

3. ஒளிரும் பல்போர்வை

4. இடையண்ண பல்போர்வை

5. லித்தியம் டைசிலிகேட்

6. சீரி அண்ட் சிரோனா

7. ஜிர்கோனியம் பல்போர்வை

8. இமேக்ஸ் பல்போர்வை

9. உடனடி பல்போர்வை

10. பாரம்பரிய பல்போர்வை

11. அழுத்தப்பட்ட செராமிக்

12. ஸ்டார்ச்டு செராமிக்.


செயற்கைப் பல்லானது நான்கு பாகங்களை கொண்டது.

1. கட்டுப்பல்லின் அடிப்பகுதி (Denture Base)

2. கட்டுப்பல்லின் தட்டையான விளிம்பு (Denture Flange)

3. கட்டுப்பல்லின் பல் பகுதி (Denture Teeth)

4. கட்டுப்பல்லின் எல்லைகள் (Denture Border)

செயற்கைப் பல்லை முழுமையாகச் சொல்ல வேண்டுமெனில், கீழ்க்கண்ட பாகங்களையும் விவரிக்க வேண்டும்.

* தவறிய இயற்கைப் பல்லுக்கு பதிலாக செயற்கைப் பல்

கட்டுப்பல்லை நிறுத்தும் நிலை நிறுத்தியில் கழற்றி மாட்டும் நிலை நிறுத்தி, நிரந்தர நிலை நிறுத்தி என இருவகை உண்டு. கழற்றி மாட்டும் நிலை நிறுத்தியை மேல் பல்லுக்கும் நிரந்தர நிலை நிறுத்தியை கீழ்பல்லுக்கும் பொருத்தலாம். செயற்கைப் பல் சரியாக பொருந்த 4 முதல் 6 மாதங்கள் ஆகலாம்.

* பிளாஸ்டிக் நிலை நிறுத்திகள்.

உலோக இழை நிலை நிறுத்திகள் (தாமிரம், நிக்கல், டைட்டானியம் அல்லது கூட்டுக் கலவை) நிலை நிறுத்திகளை நாள்தோறும் சுத்தம் செய்ய வேண்டும்.

மெல்லும் போது பேசும்போது கட்டுப்பல் பழைய நிலைக்குச் சாய்ந்து விடும்.

நிலை நிறுத்தி பொருத்திய பின் 1, 3, 6, 11, 24 மாதங்களில் மீண்டும் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.


இணைப்பான்கள் (Connecters) ஒரு பக்கக் கட்டுப் பல்லின் வளைவை இன்னொரு பக்கம் இணைக்க உதவுகிறது. மூன்று வகை இணைப்பான்கள் உள்ளன. அவை;

1. இணையச்சுவட இணைப்பான்கள் (Coaxial Cable Connecters)

2. முறுக்கப்பட்ட ஜோடி கம்பிவட இணைப்பான்கள் (Twisted Pair Cable Connecters)

3. ஒளியிழை வட இணைப்பான்கள் (Fibreoptic Cable Connecters With Twisted Pair)

வயதானவர்கள் முறுக்கு, சீடை சாப்பிடலாமா?

ஆர்.ஜி. கன்னியப்பன், கடலூர்.

சிறு வயதில் நாங்கள் பல தங்கப் பல்காரர்களைப் பார்த்திருக்கிறோம். இப்போது தங்கப்பல் கட்டியவர்கள் யாரையும் பார்க்க முடியவில்லையே. தங்கப்பல் கட்டுதல் நாகரீகமில்லாமல் போய்விட்டதா?

மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:

தங்கப்பல்லானது, பல் மருத்துவர் தரும் வடிவக் குறிப்புகளைக் கொண்டு பொற்கொல்லரால் உருவாக்கப்படுகிறது. தங்கப்பல் உறுதி வாய்ந்தது, கெடாது. தேவையில்லையெனில் நல்ல விலைக்குத் திரும்ப விற்று விடலாம் என தங்கப்பல் கட்டியவர்கள் கருதுகின்றனர். துபாயைச் சேர்ந்த ஒரு மருத்துவர் ஒரு கோடியே இருபது லட்சம் ரூபாய் செலவில் 24 காரட் பத்து கிராம் தங்கத்தில் 160 வைரங்கள் பதிக்கப்பட்ட செயற்கைப் பல் செட் தயாரித்துள்ளார்.

இப்போதைய மக்கள் தங்க செயற்கைப் பல்லின் மஞ்சள் நிறத்தை விரும்புவதில்லை. சிலர் தங்கத்திற்குப் பதில் பிளாட்டினத்தால் செய்யப்பட்ட செயற்கைப் பற்களைப் பொருத்திக் கொள்கின்றனர். பல் அலங்கார ரீதியாய் பீங்கான் (போர்செலின்) செயற்கைப் பற்களே அதிகம் பொருத்தப்படுகின்றன. செயற்கைப் பல்லைக் பொருத்த வரை, பீங்கான் செயற்கைப் பல்லேச் சிறப்புடையது.



பல்சேணம் (Saddle) கடிக்கும் போது செயற்கைப் பல்லின் மீது ஏற்படும் அழுத்தத்தை மடை மாற்ற உதவும்.

* கட்டுப்பல்லின் அஸ்திவாரம் (Denture Base)

இது அக்ரிலிக் மற்றும் ரெசின் என்கிற பொருளால் செய்யப்பட்டது. இந்த அஸ்திவாரம் பொருத்திய இடத்தில் கட்டுப்பல்லை நங்கூரமிட உதவும்.

மற்ற திசுக்களுடன் தொடர்புடைய பகுதி (Impression Surface)

செயற்கைபல் பொருத்தப்பட்ட பகுதி (Occlusal Surface)

செயற்கைப்பல் கட்டுவது குறித்த மேலும் பல தகவல்களை அடுத்தப் பகுதியிலும் பார்க்கலாம்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/medicine/dental/serial/serial1/p18.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License