இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




மருத்துவம்
பிற மருத்துவங்கள் - பல் மருத்துவம்

புன்னகை பூக்கும் பற்கள்

டாக்டர் ஆ. நிலாமகன்


33. பல் மருத்துவத் துணைக் கருவிகள் - தொடர்ச்சி

பல் உட்புறச் சிகிச்சை (Endodontics)

166. பற்குழிகளைத் தற்காலிகமாக நிரப்பும் பொருட்கள் (Intermediate Restorative Material) சுருக்கமாக, IRM (ஜிங்க் ஆக்ஸைடு யூஜினால் (ZOE), ஜிங்க் பாஸ்பேட் சிமின்ட், அமால்கம், தங்கம், அலுமினா, ஜிர்கோனியா, அக்ரிலிக் ரெசின், சிலிகேட் சிமின்ட்ஸ்)

167. இழை வலுவூட்டிய பல்லுறுப்பி (Fiber Reinforced Polymer) - கார்பன் பைபர், பைபர் கிளாஸ்) என்று இரு விதமான வேதிப்பொருட்களின் கூட்டுக்கலவை.

168. பாராபார்மால்டிகைடு (Paraformaldehyde) சார்ந்த பசைகள். கரிமம் இல்லாத மாற்றுப் பொருட்கள்.

169. குழந்தைகளுக்கான வேர் சிகிச்சையில் பயன்படும் பார்மோகிரிஸோல்

170. சோடியம் ஹைடிரோகுளோரைடு.

171. வேர் சிகிச்சையில் பயன்படும் எதிலின் இடியாமின் டெட்ரேஸ் (EDTA)

172. ஹைடிரஜன் பெர்ராக்ஸைடு. பற்களை வெண்மையாக்க ஈறு நோய்க்குச் சிகிச்சையளிக்க இது பயன்படுகிறது. பல் செட்கள், ஒழுங்கற்ற பற்கள் மற்றும் தாடைகளைச் சீரமைக்கப் பயன்படும் சாதனங்களை கிருமி நீக்கம் செய்ய ஹைடிரஜன் பெர்ராக்ஸைடு பயன்படுகிறது.

173. சோடியம் குளோரைடு கரைசல் (சாதாரண சலைன் திரவம்)


பல் கவிதை
“மல்லிகை முல்லை வெள்ளை ரோஜா
வெண்தாமரை அல்லி அத்தி வாகை
டெய்ஸி, காமெலியா, ஆம்பல், அனிச்சம்
மணிச்சிகை, கூவிரம், கூவிளம், தேமா
லில்லி அல்லி பூக்களின் நந்தவனம் நீ
ஒரே ஒரு முறை சிரி”
- அ. ஜன்னத்துல் பிர்தௌஸ்

174. குளோரெக்சிடின். இது ஒரு கிருமி நாசினி. இது பொதுவாக வாய் கழுவும். திரவங்களில் (Mouthwash) பயன்படுகிறது. தோல்கிருமி நீக்கம் செய்யவும் (Skin Disinfection) மற்றும் அறுவைச் சிகிச்சைக் கருவிகளைக் கிருமி நீக்கம் செய்யவும் பயன்படுகிறது. இது பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளைக் கொல்லும்.

175. குட்டா பெர்ச்சா கூம்புகள் – குட்டா பெர்ச்சா என்பது சப்போட்டாசி குடும்பத்து பலாகியம் இனத்தைச் சேர்ந்த ஒரு மரம். இதிலிருந்து உயர்தர லேடெக்ஸ் தயாரிக்கப்படுகிறது.

176. வேர் சிகிச்சையில் பயன்படும் உறிஞ்சும் காகிதங்கள் (Dental Paper Points)

177. வேர் சிகிச்சையின் சிகிச்சைமுடிவில் சிகிச்சைப் பகுதியைக் கச்சிதமாக மூடவும், கிருமிகள் ஊடுருவாமல் இருக்கவும், உடனடியாக காயங்கள் ஆறவும், பல் பிசின் மூடுவான்கள் பயன்படுகின்றன. (Dental Resin Sealer)

178. கார்பமைடு பெராக்ஸைடு, சோடியம் பெர்போரேட் போன்ற நிற நீக்கி அல்லது வெளுக்கும் வேதிப்பொருட்கள்.

179. பளபளப்பேற்றும் பசை (Polishing Paste)

180. பற்கூச்சங்களுக்கு எதிரான திரவங்கள் (Anti Sensitivity Solution)

இதர அல்லது உதிரிக்கருவிகள் பட்டியல்

181. குளுக்கோஸ். பல் பராமரிப்பில் குளுக்கோஸ் முக்கியப் பங்கு வகிக்கிறது. முதன்மையாக, நீரழிவு நோயாளிகளின் வாய் வழி நலத்தில் அதன் தாக்கம் மற்றும் இரத்தச் சர்க்கரைக் குறைவை நிர்வகிப்பதில் அதன் பயன்பாடு குறித்துக் கவனம் கொள்ள வைக்கிறது. உயர் இரத்த குளுக்கோஸ் அளவுகள் ஈறுநோய் மற்றும் பல்சிதைவு அபாயத்தை அதிகரிக்கும். குறைந்த அளவு இரத்தக் குளுக்கோஸ் ஒரு பல் அவசரநிலை ஆகும்.


182. பல் மருத்துவ அவசரப் பயன்பாடு மருந்துகள்

ஆஸ்பிரின், எபிநெப்ரின், ஆக்ஸிஜன், சல்புபட்டமோல், க்ளைகாஜென், நைட்ரோ கிளிசரின், மிடாஸோலம், டைபென்ஹைடிராமைன், அமோனியா, குளோபினிரமைன், நாலோஸோன், க்ளைகோஜெல், ஹைடிராகார்டிஸோன், கார்போஹைடிரேட், அட்ரோபைன், பென்ஸோடயஸிபென், எபிடிரைன், பினைலெப்ரின்

183. கை கிருமிநீக்கித் திரவங்கள் (Hand Sanitizer)

184. ஸ்பிரிட்

185. பஞ்சு

186. பல் அளவீட்டுக் கருவி

187. பயன்படுத்தி எறியும் கையுறைகள்

188. ஆட்டோகிளேவ் செருப்புகள்

189. இருக்கை கவர்கள்

190. எழுது பொருட்கள் மற்றும் அலுவலகப் பயன்பாட்டுப் பொருட்கள்

191. நோயாளிகளுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் பதாகைககள்

192. பல் மருத்துவ சிகிச்சைக்கு முன் பின் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பற்றிய துண்டுப் பிரசுரங்கள் (Post Operative Instruction Leaflets)

வலி நிர்வாகம்

* புண் குணமாதல் பற்றிய கவனிப்பு

* உணவுக் கட்டுபாடு

* செயல்பாடு கட்டுப்பாடுகள்

* சிகிட்சைக்கு பின்வரும் சில சிக்கல்கள் பற்றிய முன்னறிவிப்பு

* சாப்பிட வேண்டிய மருந்துகள் பற்றிய அட்டவணை

பல் மருத்துவப் பட்டப்படிப்பு தேவைதானா?

சு. இளங்கோவன், வளர் நகர், மதுரை.

திரைப்படங்களில் சில வேடங்களுக்காக, நடிகர்கள் செயற்கைப் பல் வைத்துக் கொண்டு நடிக்க வேண்டியதிருக்கிறதே... செயற்கைப் பல் அவர்களுக்குத் துன்பத்தைத் தராதா?

மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:

காட்பாதர் திரைப்படத்தில் நடித்த மார்லன் பிராண்டோ செயற்கைப் பல்லை வாய்க்குள் அதக்கிக் கொண்டு நடித்தார். ட்ராகுலா படத்தில் நடித்த பெலா லூகோலி பொய்ப் பற்கைளப் பொருத்திக் கொண்டு பருவப் பெண்களின் ரத்தம் குடித்தார். கல்யாணராமன், ஜப்பானில் கல்யாணராமன், இந்திரன் சந்திரன் படங்களில் கமல் பொய்ப்பல் பொருத்திக் கொண்டு நடித்தார். பொய்ப்பற்கள் பொருத்தி நடித்ததால் நடிகர்களின் நடிப்பு மேம்பட்டது. அதன் வழியாக, அவர்கள் நல்ல நடிகர்கள் என்றும் பெயர் பெற்றார்கள். செயற்கைப் பற்கள் சரியாக வாய்க்குள் பொருந்தாவிட்டால் புண்களோ, நோய்த் தொற்றோ வரலாம். அதனை மிக எளிதாகக் குணப்படுத்தி விடலாம்...! எனவே, நடிப்பிற்காகச் செயற்கைப் பற்களைப் பயன்படுத்துவதில் எந்தப் பிரச்சனையுமில்லை.



பல் சுகாதாரம்

சந்தேகங்களுக்கு பதில் சொல்ல தொடர்பு எண்கள்.

“பல் பிடுங்கிய 24மணிநேரத்துக்கு எச்சில் துப்பாதே”

“மருத்துவர் சொன்ன நேரத்தில் மருந்துகளை தவறாமல் உட்கொள்”

”பல் பிடுங்கியபின் வெளிப்புற கன்னத்தில் ஐஸ் ஒத்தடம் கொடு”

“எடை தூக்காதே உடற்பயிற்சி செய்யாதே நீந்தாதே”

“மென்மையான பாதித் திரவ உணவுகளை இளஞ்சூட்டில் உண்”

“பல் பிடுங்கிய 48 மணி நேரம் கழித்து வாய்க்குப் பயிற்சி கொடு”

“புகைப்பிடித்தல், புகையிலை போடுதல், மது அருந்துதல் தவிர்”

193. நோயாளி சிகிட்சை பற்றிய விவரங்களை படித்து ஒப்புதல் தரும் படிவம் இன்னும் சில கருவிகள் இருக்கலாம்.

நினைவில் இருக்கும் மருத்துவக் கருவிகளின் பட்டியல் நிறைவடைகிறது.

சிறப்புப் பிரிவு மருத்துவரது மருத்துவமனையில் சிறப்பு மருத்துவம் தொடர்பான சில கருவிகள் கூடுதலாக இருக்கலாம்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/medicine/dental/serial/serial1/p33.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License