இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

இசக்கி ஆச்சிக்குத் தெரிஞ்ச கதைகள்

நாங்குநேரி வாசஶ்ரீ


6.தலையம்மன் கோவில்

சேதி தெரியுமா ஆச்சி இன்னைக்கு கோயிற்கதவு ஒன்பது மணிக்குத்தான் தொறக்குமாம். ஏதோ இரங்கல் கூட்டமாம். என் வீட்டுப்பக்கத்துல பேசிக்கிட்டிருந்தாங்க. சொல்லிக்கொண்டே வந்தாள் மகராசி.

நேத்தைக்கு நானே இதப்பத்திதான் சொல்லணும்னு நெனச்சிக்கிட்டிருந்தேன். நீயே சொல்லிட்ட. இரங்கல் கூட்டம் இந்திராகாந்தி அம்மாளுக்கு. அவுகளுக்குமட்டுந்தான் காலங்காலமா கூட்டம் நடந்திக்கிட்டு வருது. நான் கலியாணம் முடிச்சு வந்த சமயம் தொடங்கினது. அது ஒரு பெரிய கதை.... என்றபடி இசக்கியம்மாள் இழுக்கத் தொடங்கினாள்.

மகராசி அதைக் கேட்கும் ஆவலுடன் இசக்கியம்மாளைப் பார்த்து ‘சொல்லுங்க’ என்றாள்.

“மகராசி அந்தக் கதையைச் சொல்லுதேன் கேளு. மேக்கால நடந்தா வயக்காட்டுத் தெரு வரும். அங்க முன்ன ஆவுடையாச்சினு ஒருத்தி இருந்தா. வெள்ளச்சீல கட்டிக்கிட்டு தொங்கத்தொங்க பாம்படம் போட்டுக்கிட்டு இருப்பா. எப்பம் பாத்தாலும் அவுக வீட்டச்சுத்தி சின்னப் பிள்ளைங்க கூட்டமா நிக்கும். ஆச்சி ஊர்ப் பிள்ளேளுவளுக்கு கம்பு கெழங்கு, பனங்கிழங்கு, வள்ளிக்கிழங்கு எல்லாம் துட்டு வேங்காம அவிச்சுக்குடுக்கும். பாடுபாத்து வெளைய வச்சி இப்டி ஊர்ப்பிள்ளைங்களுக்கு குடுக்கியேனு பலபேர் ஏசினாலும் அது கண்டுக்கிடாது. ஒத்தேலதான் ஆச்சி இருந்திச்சு. காலையில கழனித்தண்ணி எடுக்கதுக்காக இங்ஙன வரும். வீடுவீடாப் போயி உளுந்தும் அரிசியும் களைஞ்சு ஊத்தின தண்ணிய தன் கொடத்துல ரொப்பும். எங்க வீட்ல எடுக்கையில கைய கழனிப்பானைக்குள்ளார உட்டு கலக்கிப் பாத்துதான் எடுக்கும். ஏம்னா ஒருக்க நான் என் மாமியா இலையில போட்ட இட்லிய சாப்புட முடியாம திண்டாடி யாரும் பாக்கமாட்டாகனு நெனச்சு கழனிப் பானைக்குள்ளார போட்டுட்டேன். அதத் தன் கொடத்துல ஊத்தையில ஆச்சி கண்டுக்கிடுச்சு.

பெறகு மெதுவா எங்கிட்டவந்து மாட்டுக்கு தின்ன எச்சியெல்லாம் குடுக்கக்கூடாது. இப்பம் நான் இதக்கொண்டு வயல்ல கொட்டிருதேன். இனிமே இப்டி செய்யாதனு சொல்லிச்சு. இப்பம் வர நான் அத மறக்கல.


ரொம்ப நாள் வரைக்கும் நான் அந்த ஆச்சிக்கு யாரும் நாதியில்லனு நெனச்சிக்கிட்டிருந்தேன். பொறவுதான் தெரிஞ்சிச்சு. ஆச்சிக்கு ஒரு மவன் இருக்காம்னு. அவன் பட்டணத்துல அவுக பெரியய்யா வீட்ல தங்கி பெரிய படிப்பு படிச்சாம்போல. இந்த ஊர்ல மொதமொத ஆச்சி வீட்லதான் டி.வி. பொட்டி வந்திச்சு. பட்டணத்துல வேலைக்குச் சேந்த அவ மவன் மொத சம்பளத்துல வேங்கி வச்சான். தெனைக்கும் எல்லாப் பிள்ளேளுவளையும் உக்காத்தி படம் காணிக்கும். ஒருக்க சின்னப்புள்ள படத்தப் பாத்து பயந்து மோண்டிருச்சாம். பொறவு அது படம் காணிக்கத நிப்பாட்டிருச்சு. ஊர்ப்பெரிசுங்க தெனைக்கும் செய்தி பாக்கதுக்காவப் போவாக...” என்றபடி இசக்கியம்மாள் மகராசியைப் பார்க்க,

‘அந்தக்காலத்தில இந்த டிவிபொட்டி ஒண்ணிரண்டு வீட்டிலதான் இருக்கும்... இப்போ இந்த டிவிப்பொட்டி இல்லாத வீடு இல்ல...’ என்று மகராசி இசக்கியம்மாளுக்கு எடுத்துக் கொடுத்தாள்.

“ஆமாம், அப்டிப் போவையில ஒருநாள் இந்திராகாந்தி அம்மாள் செத்த சேதி தெரிஞ்சிச்சு.... அந்த டிவியில அதைப் பார்த்திட்டு, ஊர்ப்பொம்பளைங்க எல்லாம் ஒண்ணுகூடி ஆவுடையாச்சி வீட்டுமுன்ன மாரடிச்சி ஒப்பாரிவச்சி அழுதிச்சுங்க. பொறவு உருவம் கட்டிப் பாடையில வச்சி சங்கு ஊதி மணி அடிச்சு மருவாதியோட ஊர்ச்சனம் சுடுகாடு கொண்டுக்கிட்டுப் போயி எரிச்சாங்க. கல்லுநட்டு படையல் வச்சு ஒரு சடங்கு பாக்கி வைக்கல. நாளைக்குக்கூட நீ பாக்கலாம். வயக்காட்டுத் தெரு முக்குல இருக்க நடுகல்லு முன்ன ஊர்ப் பொம்பளைங்க வகைவகையா பண்டம், பலகாரம் செஞ்சி எடுத்துக்கிட்டுப்போய் படைக்கும்...” என்றாள் இசக்கியம்மாள்.


“அங்க தலையம்மங்கோவில் இருக்கதால்ல எம் மக சொல்லிக்கிட்டிருந்தா. ரொம்ப வீரியமுள்ள அம்மனாமே... அவுக கல்லு உருவத்துல இருக்கதாவும் மனசார வேண்டிக்கிட்டா அரசாங்க வேலை நிச்சயம் கெடைக்கும்னு நேத்திக்குதான் சொல்லிக்கிட்டிருந்தா...” என்று மகராசி சொல்ல,

“இந்திராகாந்தி அம்மா தலைவி இல்லையா... அதான் அவுகளத்தலையம்மனா கும்புடுதாங்க” என்றாள் இசக்கியம்மாள்.

அதைக் கேட்டு ஆச்சரியத்துடன், “இங்க இருக்க ஒவ்வொரு வீட்டுக்கும்தான் கதை உண்டுனு நெனச்சேன். இங்கயிருக்கக் கோவிலுக்கும் இப்படியொரு கதையிருக்குங்கத இப்பந்தான் தெரிஞ்சிக்கிட்டேன். சுவாரசியமா இருக்கு” என்ற மகராசி, “இப்பம் நேரமாகிப்போச்சு. வீட்டுல தேடுவாங்க. நான் வீட்டுக்குப் போறேன்... நாளைக்கு வாரேன்...” என்றபடி அங்கிருந்து சென்றாள்.

(இசக்கி ஆச்சியின் கதைகள் இன்னும் இருக்குது...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/serial/esakki/p6.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License