இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சுற்றுலா
பயணத் தொடர்

மத்தியக் கிழக்கு நோக்கி ஒரு பயணம்!

வகிதா நாசர்


12. ஆர்னிகா எங்கே...?

எப்போதுமே இரவு உணவு முடித்த பின் ஆர்னிகா எங்களது படுக்கையறைக்குச் செல்வார்.

ஆல் அவுட்டை ஆன் செய்வார்.

ஜீரோ வால்ட் பல்ப்பை எரிய விடுவார்.

என்னைத் தூங்கச் சொல்லிவிட்டு பக்கத்து அறைக்குப் போவார். எழுதப் போகும் கதைக்கு குறிப்புகள் எடுத்து, அதனைக் குறிப்புகள் நோட்டில் எழுதுவார். ஒரு சிறுகதைக்குக் குறிப்பெடுக்க குறைந்தது இரண்டு மணி நேரமாகும். அதன் பின் மறுநாள் எழுத வேண்டிய கதையின் தலைப்பை மார்க்கர் பேனாவால் டிசைன் பண்ணுவார். தலைப்புக்கு அருகில் கதை தொடர்பான ஓவியத்தை வரைவார். குறிப்புகள் எடுத்தபின் திறன்பேசியிலுள்ள ஒடிடி தளங்களில் உலவுவார். அதிகமாக அவர் விரும்பி பார்ப்பது கார்ட்டூன் படங்களைத்தான். குங்க்பூ பாண்டா 4 பார்த்துவிட்டு பாண்டா கரடி போலவே ஒரு வாரம் உருண்டு புரண்டார். தவிர, ஐம்பதுக்கும் மேற்பட்ட க்ரைம் அண்டு திரில்லர் படங்களை பத்து பத்து நிமிஷம் பார்த்து விட்டிருந்தார். ஆனால் சிறு பட்ஜெட் படங்களை விரும்பிப் பார்ப்பார்.

-இரவு சமையலறை வேலையை முடித்துவிட்டு மாடிப்படிகள் ஏறினேன். “எப்பா! எங்கிருக்க?” கூவினேன்.

பதில் இல்லை.

அவர் கதை எழுதும் அறைக்குப் போய்ப் பார்த்தேன். அவர் அங்கில்லை.

நாங்கள் அனந்தசயனம் கொள்ளும் படுக்கையறையில் தேடினேன். அங்கும் இல்லை.


சிக்னல் கிடைக்கவில்லை என்றால் பால்கனி கதவைத் திறந்து விட்டு போய் அவரது ஆன்மிக வழிகாட்டி ஷாகுல் ஹமீது ஜலாலியுடன் இஸ்லாமிய நீதிக்கதைகள் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார். அங்கும் தேடினேன். அவர் இல்லை.சொல்லாமல் கொள்ளாமல் கே ஜி சினிமாஸுக்கு செகன்ட் ஷோ போய் விட்டாரா? கைபேசியில் தொடர்பு கொண்டேன்.

ஸ்விட்ச் ஆப் என பதில் வந்தது.

மாடிப்படிகள் இறங்கி மருமகளிடம் கேட்டேன்.

“மாமாவைப் பார்த்தாயாம்மா...?”

“இல்லையே?”

“அர்ஹான்! தாத்தாவை பார்த்த?”

“இல்ல…” என்றான்.

போர்டிகோ எட்டினேன் ஸ்கூட்டி பெப் நின்றிருந்த்து. வெளிக்கேட்டின் உள் பூட்டு பூட்டியே இருந்தது.

இன்னும் பார்க்காத இடம் மொட்டை மாடிதான்…

எதிர்வீட்டு சூராக்கா, “என்ன வகிதா தேடுற?”

‘புருஷரை!”

“அவர்தான் சதா முட்டை போடும் போந்தான் கோழியாச்சே… இரண்டு டாய்லட் ரூம்களிலும் பாரு!”

பார்த்தேன். இல்லை.

மொட்டைமாடிக்கான விளக்கை உயிர்ப்பித்தேன்.

மொட்டைமாடிக் கதவுக்கும் மொட்டை மாடி படிக்கட்டுக்கும் இடையே மியூ பூனையின் கூண்டு இருந்தது.

அது என்னை பார்த்ததும் ‘மியாவ்’ என்றது.

பெரும் சப்தத்துடன் மொட்டைமாடிக் கதவைத் திறந்தேன். அலுமினியக் கூரை போட்ட முன் பகுதியில் தேடினேன். இல்லை.

பின் பகுதிக்கு நடந்தேன்.


அங்கே…

வெள்ளை நிறத்தில் ஓர் ஆறடி உருவப் பொம்மை படுத்திருந்தது.

இதயம் வாய்க்கு வர பூனை பாதம் வைத்து தத்தி தத்தி நடந்து உருவத்தை நெருங்கினேன்.

குபீரென்று அந்த உருவம் எழுந்து என்னைக் கட்டிக் கொண்டது. வீரிட்டேன்.

அந்த உருவம் கிசுகிசுப்பாய் பேசியது.

“ஏ அலிமா!”

“யார் நீ? என் ஸ்கூல் டேஸ் பேரைச் சொல்ற?”

“உனக்கு ரேடியோ கேட்க பிரியம் தானே? இலங்கை வானொலி நிலைய ஒலிபரப்பைக் கேட்டுக் கொண்டுதானே திருமணத்திற்கு முன் மூச்சு விடுவாய்!”

“யார்ரா நீ?”

“பலாப்பழம் உனக்கு ரொம்ப பிடிக்கும் தானே?’

“அதெல்லாம் விடுர்ரா. யார்ரா நீ?”

“நானா? எகிப்திய மம்மி!”

மம்மியின் தொப்பையை தடவிக்காட்டி, “இது ஏன்டா மம்மிக்கு இவ்வளவு பெரிய தொப்பை!”

“செல்லமாய் வளர்த்தது!”

“உன்னைக் கொண்டு போய் வைக்க இங்க பிரமிடு எதுவும் இல்லையே?”

“அடிப்பாவி!” வெள்ளைப் போர்வையை விரித்து கடாசியபடி வெளிப்பட்டார் ஆர்னிகா.

“இதென்ன மம்மி ஆசை? நீ மம்மியாக இருக்கனும்ன்னா எகிப்து மன்னனாகப் பிறந்து இருக்கனும்!”

“ஒரு மணி நேரம் மம்மியாக இருந்தது நல்லாத்தான் இருக்குது!”

“எகிப்து போரோம்னவுடனே இப்படி ஒரு கற்பனையா?”

“நான் கெய்ரோவாசியாகி ஒன்றரை மாதங்கள் ஆகின்றன!”

“அடடா… என் பெனடிக் புருஷா!”

“சபா அல் கர்!”

“அப்டின்னா?”

“எகிப்து மொழியில் குட்மார்னிங் சொன்னேன்!”

“பதிலுக்கு நான் என்ன சொல்லனும்?”

“சபா அல் நூர். இதற்கு காலை வெளிச்சம் என பொருள்!”

“ஓஹோ!”

“சபா அல் கைய்ர்!”

“இது எங்க சொல்வாங்க?”

“சௌதி அரேபியாவில். பதிலுக்கு சபாஅன் நூர் என சொல்ல வேண்டும்!”

“துபாய்ல?”

“சபா அல் கைய்ர்தான்!”

“எகிப்தில் சாப்ட்டியான்றதை எப்படி கேக்றது?”

“ஆகில்? அல்லது ஆகில் யா?”

‘ஓஹோ!”

“ஆண்களைக் கேட்கும் போது ஆஸிஸ். பெண்களை கேட்கும் போது ஆய்ஸா”


“இவ்வளவு சிரமங்கள் எதற்கு? கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் இருந்தாப் போதுமே? எல்லா நாட்டு பாஷையும் பேசிடலாமே?”

“நாமளா தேடித்தேடி அந்நிய பாஷைல கொஞ்சி கொஞ்சி தத்தி தத்தி தத்தக்கா பித்தக்கா உச்சரிப்பில் பேசுற சுகமே தனி தானே?”

“நீ ஒரு சென்டிமென்ட் லூசு” சொல்லி சிரித்தேன் நான்.

“எனக்கு ஒரு ஆசை குட்டிம்மா!”

“என்ன?”


“எகிப்தில ஒட்டகத்தின் மீதேறி கெய்ரோவை வலம் வரணும். எகிப்திய ஆடைகள் அணிந்து கும்மாளிக்கனும். ஒட்டகக்கறித் தின்னனும். ஒட்டகப்பால் குடிக்கனும்…”

“ஒட்டகக்கறி ரொம்ப ஹார்டா இருக்கும்னு சொல்வாங்க!”

“பத்து விசில் கொடுத்து வேகவைக்க வேண்டியதுதான்!”

எழுந்தார் ஆர்னிகா.

இருவரும் மொட்டை மாடிக் கதவை பூட்டிவிட்டு எங்களது படுக்கையறைக்கு நடந்தோம்.

“புனித காபா பற்றி உனக்கு கற்பனை எதுவும் இல்லையா?”

“நாமே கிஷ்வா தங்க ஜரிகை விரிப்பு நெய்து புனித காபா மீது போர்த்தனும்!”

“சரி!”

“காபாவுக்குள் பிரவேசித்து உள்ளமைப்பை பார்க்கனும்!”

“சரி!”

“இருக்கும் ஐந்தரை நாட்களில் நூறு லிட்டர் ஜம்ஜம் தண்ணீர் குடிக்கனும். அஞ்சு கிலோ அஜ்வா பேரீச்சம்பழம் திங்கனும்!”

“ஓவ்!”

“மக்கத்து மண்ணை ஒரு சிறு குப்பியில் சேகரித்து இந்தியாவுக்கு கொண்டு வரனும்!”

“அருமை!”

“உம்ராவுக்கு வரும் எல்லா நாட்டு முஸ்லிம்களில் ஒவ்வொரு வரை தேர்ந்தெடுத்து மொத்தம் 100 பேருடன் ஒரு குரூப் போட்டோ எடுத்துக்கனும்!”


“ஆப்பிரிக்க முஸ்லிம் எல்லாம் ஏழடி உயரம் இருப்பான். நீ அவன் கூட இம்னிக்கோண்டு புஸ்கான் மாதிரி நிப்ப?”

“புஸ்கான்னா?”

“லில்லிபுட் மாதிரி!”

என் திறன்பேசி சிணுங்கியது. ஏதோ குறும்செய்தி வந்திருக்கிறது. திறந்தேன்.

அதில்-

உம்ரா விசாவின் பிடிஎப் இருந்தது. ‘துள்ளிக்குதித்தேன் வானம் இடித்தது!’ என பாடியபடி உள்ளத்தை அள்ளித்தா ரம்பா போல அந்தரத்தில் எகிறினார் ஆர்னிகா.

(பயணிப்போம்...!)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/tourist/serial/serial1/p12.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License